உங்கள் அனைவருடனும் என் கருத்துகளையும் சிந்தனையையும் பகிர்ந்துகொள்ள நாளை முதல் உங்கள் உள்ளம் தேடி வருகிறேன் ….
எனது பார்வையில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன் ….
இது ஒரு புதிய சமுதாயத்தின் தொடக்கமாக அமையும் என எதிர்பார்கிறேன் ….
நாளை பார்க்கலாம் ….
No comments:
Post a Comment